இன்றைய தினம் நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.