12.11.2022 இன்று டென்மார்க் கிளையின் ஒழுங்குபடுத்துதலில் ஈகாஸ்ட் நகரில் மாவீரர்நாள் விளக்கவுரையும் இளையோர் கருத்தரங்கும் மிகத் தெளிவான திட்டமிடலுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் 45 இற்கும் அதிகமான இளையோர்கள் பங்கு பற்றியிருந்தார்கள்.
நிகழ்வில், மாவீரர் நாள் நடத்தப்படுவதன் முக்கியத்துவத்தையும் அது தொடர்பான நடைமுறைகளையும் வரலாற்று ரீதியாகவும், இளையோருக்குப் புரியும் வகையிலும் எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழர் நாம் எதிர்கொள்ளும்
சமகாலச் சவால்கள் தொடர்பில் இளையோர்களது பார்வை எவ்வாறு உள்ளது, அதனை நாம் எவ்வாறு கையாள்வது என்பது சார்ந்த விடயங்களும் கலந்தாலோசிக்கப் பட்டன. இறுதியாக “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் கருத்தரங்கு நிறைவடைந்தது.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- மாவீரர்நாள் விளக்கவுரையும் இளையோர் கருத்தரங்கும்-டென்மார்க்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025







