என் மீது ஆசிட் வீச போவதாக மிரட்டல் வந்தது. இதனால் எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
சட்டசபையில் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. மாபா. பாண்டியராஜன் கூறியதாவது:-
இன்று காலை சபாநாயகரிடம் உரிமை மீறல் சம்பந்தமாக மனு கொடுக்க சென்றேன். அப்போது எனக்கு போன் வந்தது. அதில் என் மீது ஆசிட் வீசப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்என குறிப்பிட்டார்.