இருவர் பலி – 7 பேருக்கு கொரோனா!

132 0

நாட்டில் மேலும் 2 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட பெண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் மேலும் 7 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 670,820 ஆக அதிகரித்துள்ளது.