சக்வித்திக்கு 22 வருட கடூழிய சிறை

100 0

நிதி மோசடிகள் தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சக்வித்தி ரணசிங்கவிற்கு 5 வருடங்களுக்கு  ஒத்திவைக்கப்பட்ட 22 வருட கடூழிய சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (14) விதித்துள்ளது.