நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

234 0

நாட்டில் இன்றைய தினம் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 665,379 ஆக அதிகரித்துள்ளது.