ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.
தற்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் உரையாற்றி வருகிறார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.
தற்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் உரையாற்றி வருகிறார்.