ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு விஜயம்

164 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.

தற்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் உரையாற்றி வருகிறார்.