மின் தடையை சீர் செய்வதில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
மின் தடையை சீர் செய்வதில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.