ஆப்கானிஸ்தான் – இரு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 14 போ் பரிதாப பலி

143 0

ஆப்கானிஸ்தான் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரத்தில் உள்ள ஹஸ்ரத் ஜகாரியா மசூதியில் நேற்று மாலை பலா் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது மசூதி மீது பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினா். இதில் 5 போ் பாிதாபமாக உயிாிழந்தனா். மசூதியில் நடைபெற்ற தாக்குதலில் 5 போ் உயிாிழந்துள்ளதாகவும், 22 போ் காயமடைந்துள்ளதாக மருத்துவ நிா்வாகம் சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, நாட்டின் வட பகுதியில் உள்ள மசார்-இ-ஷெரீப் என்ற நகரத்தில் மினி பஸ் மீது 3 குண்டுகள் வீசப்பட்டதில் 9 போ் உயிாிழந்தனர் என்றும், 15 போ் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.