அன்னை பூபதியம்மாளின் 34 வது வருட வணக்க நிகழ்வு-டென்மார்க்

269 0

தமிழர் தாயகத்தின் மீதான இந்திய ஆக்கிரமிப்பையும், அட்டூழியங்களையும் எதிர்த்து நீதி வேண்டி உண்ணா நோன்பு இருந்து தன்னுயிரை ஈகம் செய்த தியாகி அன்னை பூபதி அம்மா அவர்களின் 34 ஆண்டு நினைவாக வீரவணக்க நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை 23.04.2022 அன்று டென்மார்க் கொல்பேக் நகரில் எழுச்சியுடன் பொதுச்சுடரேற்றல் அகவணக்கம் மற்றும் பொதுமக்களின் ஈகைச்சுடரேற்றல் மலர்வணக்கத்துடன் இனிதே நடந்தேறியது.