நாட்டில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவு

406 0

நாட்டில் நேற்று  (07.04.2022) கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில்  ஒரு ஆண் மாத்திரம் உள்ளடங்குவார்.

அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒரு ஆண் மாத்திரம் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,490 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.