அதிரடி கோரிக்கை விடுத்தார் ரணில்

295 0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, அதிரடியான கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) தொடர்பில் பாராளுமன்றத்தில் அவசர விவாதமொன்றை நடத்தவேண்டும் என்றே அவர் கோரியுள்ளார்.