நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் பலி

282 0

நாட்டில் மேலும் 8 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 16,339 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 618,262 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 650,140 ஆக அதிகரித்துள்ளது.