இலங்கையில், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் கட்டணங்களில் 6 வீத அதிகரிப்பை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஆகக்குறைந்த கட்டணமான 8 ரூபா ஓரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 9 ரூபாவாக அறவிடப்படவுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் இந்த கட்டண அதிகரிப்புக்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

