விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

151 0

கடந்த பெரும்போகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக விவசாயிகளுக்கு  ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு 50,000 ரூபாய் ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதனை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.