மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றார். திரு.கஜேந்திரன்.செல்வராசா.

630 0

பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரன்.செல்வராசா அவர்களின் ஆழ்மன வெளிப்பாடு. சுயநிர்னைய உரிமையின் ஆணிவேரை பலப்படுத்தும் ஊக்க சக்தியாக தொனிக்கிறது! தாயக,புலம்பெயர் மக்களின் யதார்த்த நிலைமையின் இடரை நினைந்து தேச உணர்வை பதிவு செய்கிறார்.