இன்று நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு கொரோனா மாத்திரம் காரணம் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

