யேர்மனி டோட்முன்ட் நகரத்தில் இடம்பெற்ற சிறிலங்காவின் சுதந்திரதினமும் தமிழீழ மக்களின் கரிநாளும்.

288 0

4.2.2022 வெள்ளிக்கிழமை யேர்மனி டோட்முன்ட் நகரமத்தியில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழீழ மக்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யேர்மனிய மக்களுக்கான கண்காட்சியும் துண்டுப்பிரசுரமும் கொடுத்து வாய்மொழியாக விளக்கங்களும் கொடுக்கப்பட்டது.