இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக

249 0

எரிபொருள் நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் பெட்ரோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய எக்ஸிம் வங்கி மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கையெழுத்திட்டனர்.