எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதாக அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.
பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதாக அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.
பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.