கரையோர ரயில் பாதையில், ரயிலுடன் ஓட்டோ மோதியதில், ஓட்டோவில் பயணித்துக்கொண்டிருந்த மூவர் பலியாகியுள்ளனர்.
காலிக்கும் பூஸ்ஸவுக்கும் இடையிலான ரயில்வே கடவையிலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
கரையோர ரயில் பாதையில், ரயிலுடன் ஓட்டோ மோதியதில், ஓட்டோவில் பயணித்துக்கொண்டிருந்த மூவர் பலியாகியுள்ளனர்.
காலிக்கும் பூஸ்ஸவுக்கும் இடையிலான ரயில்வே கடவையிலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.