ரயிலுடன் ஓட்டோ மோதியதில் மூவர் பலி

180 0

கரையோர ரயில் பாதையில், ரயிலுடன் ஓட்டோ மோதியதில், ஓட்டோவில் பயணித்துக்கொண்டிருந்த மூவர் பலியாகியுள்ளனர்.

காலிக்கும் பூஸ்ஸவுக்கும் இடையிலான ரயில்வே கடவையிலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.