திருச்சி மாநகரில் 3000 ஆதரவற்றவர்களின் உடல்களை தூய்மை பணியாளர் தகனம் செய்துள்ளார்.திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளராக இருப்பவர் ஏ. நாகராஜன். 49 வயது நிரம்பியுள்ள இவருக்கு திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அடையாளம் தெரியாத ஆதரவற்றவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை இன்முகத்துடன் நாகராஜன் நிறைவேற்றி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளில் அடையாளம் தெரியாத விபத்தில் இறந்தவர்கள், சிக்குன் குனியா, டெங்கு, கொரோனா ஆகிய தொற்றுநோய்களில் மடிந்த 3000 பேரின் உடல்களை கொண்டு சென்று மின்மயானங்களில் தகனம் செய்துள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

