முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தைப்பூச பொங்கல் விழா ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் மற்றும் கிராமிய நிர்வாகக் கிளையினரின் ஒருங்கிணைப்பில் பாரம்பரிய முறைப்படி இன்று(18) காலை 8.30மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.


