பளை பொறுப்பதிகாரிக்கு கொரோனா

313 0

கிளிநொச்சி – பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும்,  பொலிஸ் நிலைய சேவை தடையின்றி தொடர்ந்தும முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 23ஆம் திகதி விடுமுறைக்கு சென்று திரும்பியிருந்த நிலையில், இன்று (30) தொடர்ச்சியான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில்,  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது