லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் தமிழீழ தேசிய மாவீரர் நாளின் நினைவாக ஆயிரக்கணக்கான கார்த்திகைப்பூக்கள்.

477 0

லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் தமிழீழ தேசிய மாவீரர் நாளின் நினைவாக ஆயிரக்கணக்கான கார்த்திகைப்பூ மாவீரர்களின் நினைவு சுமந்து வைக்கப்பட்டுள்ளது

லண்டனின் மையப்பகுதியில் ‘we remember’ என்கின்ற எழுத்துக்கள் மேல் 2000க்கும் அதிகமான கார்த்திகை பூக்களை வைத்து மாவீரர்களுக்கு அஞ்சலி.. ஒவ்வொரு பூவிலும் லண்டனிலில் வசிக்கும் மக்களின் குறிப்பாக இளையவர்களின் பெயர்கள் அவர்களால் எடுத்தப்பட்டுள்ளன.