இதன் காரணமாக, அக்கரைப்பற்று- நிந்தவூர் பிரதான வீதி, அனல் மின்சார நிலையத்துக்கு அருகாமையில் இருந்த பல வருடங்கள் பழைமையான பெரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
தற்போது, இவ்வீதியால் பயணிப்போருக்கான வாகனப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


