காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

135 0

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக மேலும் 300 மில்லியன் ரூபா நிதி பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பாதீட்டு உரையில் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக, இந்த 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார்.