நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவரான ரஞ்சித் விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.

