காத்தான்குடியைச் சேர்ந்த மூவர் வெல்லவாயவில் மரணம்

251 0
வெல்லவாய எல்லவெல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற தந்தையும் அவரது பிள்ளைகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், காத்தான்குடியைச் சேர்ந்த 35 வயதான தந்தை, அவரது 15 வயது மகன் மற்றும் 9 வயது மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.