நாம் நடாத்திய போராட்டத்தினை இந்தியாவிற்கு எதிரான போராட்டமென சித்தரிக்க பலர் முயற்சி!என சுமந்திரன் எம்பி. குற்றஞ்சாட்டியுள்ளார்
முறையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் படியே நாங்கள் கடல் போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம்
இந்த தடைசட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நேற்றிரவு ஒரு இந்திய மீனவரின் உயிர் பிரிந்திருக்காது எனவே இந்த சட்டம் ஒழுங்கான முறையில் உள்ளது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை தெளிவாக வெளிப்படுத்தினால் இப்படியான அநாவசியமான இழப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம்