வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் பேரறிவாளனுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் (வயது 49). சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.