தமிழகத்தில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு எதுவும் இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

169 0
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு எதுவும் இல்லை. 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரிகள் இருப்பு உள்ளது. 3,500 மெகாவாட் அளவிற்கு மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் மின்விபத்து ஏற்படாது வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.