யாழ். சிறையில் 34 பேருக்கு கொரோனா

163 0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்காரவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் (சி.ஐ.டி) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (20) ஆஜராகுமாறே, அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி தொழில்நுட்பப் பிரிவு மேற்கொள்கின்ற விசாரணையொன்று தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக தம்மை அழைத்துள்ளதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.