முல்லைத்தீவு மாவட்ட பகுதியில் யேர்மனி நாட்டின் வூப்பெற்றால் ,போகும் , வெல்பேற் ,டோட்மூண்ட் நகர மக்களின்நிவாரணம்.

401 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு வடக்கு மற்றும் மூங்கிலாறு தெற்கு குடியிருப்பு பகுதியில் மிக வறுமையில் வாழும் குடும்பங்களில் 75 குடும்பங்களுக்கு 29இ30.07.2021 ஆகிய நாட்களில் யேர்மனி நாட்டின் வூப்பெற்றால் ,போகும் , வெல்பேற் ,டோட்மூண்ட் நகர மக்களின் இடர்கால நிதிப் பங்களிப்பில் உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இப்பேருதவியினை வழங்கிய யேர்மனி நாட்டு நகர மக்களுக்கு முல்லை மாவட்ட மக்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.