முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் அபிவிருத்தி பணியின் போது நிலத்தில் புதையுண்ட வெடிபொருள் இனம் காணப்பட்டுள்ளது.
மாவட்ட மருத்துவமனையின் பின்பக்கத்தில் உள்ள வளாகத்தில் வீதி அபிவிருத்தியின் போது நிலத்தை தோண்டும் போது நிலத்தில் புதையுண்ட நிலையில் மோட்டார் குண்டு இனங்காணப்பட்டுள்ளது
சம்பவம் குறித்து முள்ளியவளை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இதுகுறித்த சட்ட நவடிக்கையில் முள்ளியவளை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளார்கள்.