பாராளுமன்றத்துக்கு இந்தியாவின் ஒளி

175 0

இந்தியாவின் நிதியுதவியின் கீழ், தியவன்னா ஓயாவில் முதலாவது மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தின் தினசரி மின்சார தேவையை பூர்த்தி செய்ய நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் 1.5 மெகாவாட் திறன் கொண்டது.

இதன் முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு தற்போது நடைபெற்று வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.