யேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதியுதவியில் கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள் 01.07,02.07,03.07.2021 ஆகிய நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு – திம்பிலி மற்றும் கருநாட்டுக்கேணி பகுதிகளைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் தேவையுடைய 100 குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த உதவியினை வழங்கிய யேர்மன் வாழ்தமிழ் மக்களுக்கு முல்லை மாவட்ட மக்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.
- Home
- புலம்பெயர் தேசங்களில்
- தமிழீழப் பகுதிகளில் யேர்மனி வாழ் தமிழீழமக்களின் தொடர் நிவாரணப் பணிகள்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025








