தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய அங்கர் நிறுவனம்!

512 0

கடந்த காலங்களில் பல்வேறு வீதி மற்றும் பிரதான பதாதைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் மற்றும் தமிழ் பேசும் மக்கள் ஆகியோர் தமது ஆதங்கத்தினையும் வேண்டுகோளையும் முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில், முன்னணி பால் உணவு நிறுவனமான அங்கர் நிறுவனம் தமது அங்கர் பட்டர் பொதிகளில் தமிழ் மொழியை உள்ளீடு செய்துள்ளது.