நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 2912 கொவிட் தொற்றாளர்களில் கொழும்பு மாவட்டத்திலிருந்தே அதிக எண்ணிக்கையானோர் பதிவானதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கம்பஹா மாவட்டத்திலிருந்து 322 பேரும் கண்டி மாவட்டத்திலிருந்து 261 பேரும் களுத்துறை மாவட்டத்திலிருந்து 260 பேரும் பதிவாகியுள்ளனர்.
தொற்றுக்குள்ளான 1809 பேர் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

