என்னை வருத்தும் இந்த நாட்கள் தினம் கண்கள் கண்ணீர் சொரிக்கும் சொந்தமழிந்த அந்த நாளை எண்ணி…

1327 0

என்னை வருத்தும் இந்த நாட்கள் தினம் கண்கள் கண்ணீர் சொரிக்கும் செந்தமழிந்த அந்த நாளை எண்ணி…..

இறுவட்டு
அனல் வீசிய கரையோரம்
பாடலாசிரியர்: வன்னியூர் குரூஸ்
இசை: இரா.சேகர்
பாடியவர்: கிரிதரன்

அபிநயம்.
ஆடற்கலாலய ஆசிரியையும், அதிபருமான ஆடற்கலைமணி திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவன் நாட்டியக்கலாவித்தகர்
செல்வன். நிமலன் சத்தியகுமார்.