மாணவர்களுக்கு மூன்று தவணைகளின் போதும் பாடப்புத்தகங்களை வழங்க தீர்மானம்!

232 0

அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தவணைகளின் போதும் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி மறுசீரமைப்பு, தொலைதூரக் கல்வி, திறந்த பல்கலைக்கழகங்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.