சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கை – அஜித் ரோஹன

242 0

பொதுமக்கள் சரியான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸார் நாடெங்கும் கட மைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்நிலையில் முகக் கவசம் அணிதல் உட்படத் தனிமைப்படுத்தல் விதி முறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப் படும் என அஜித் ரோஹானா தெரிவித்தார்.