அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஜேர்மனி தலைநகரில் நடைபெறும் அடையாள உண்ணாநிலைப் போராட்டம்!!!

503 0
ஜேர்மனி தலைநகரில் நடைபெறும் அடையாள உண்ணாநிலைப் போராட்டம்!!!
அறப்போராளி அம்பிகை அம்மா அவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் , முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக்கோரியும் யேர்மன் தலைநகரில் நடைபெறும் அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும்.
14.03.2021 காலை 9 மணி முதல் மாலை 16 மணிவரை
இடம்: Gedächtniskirche (தேவாலயத்திற்கு முன்பாக )
Breitscheidtplatz Bahnhof- Zoo
தமிழுணர்வாளர்கள் உணர்வெழுச்சியுடன்
அறப்போராளி அம்பிகை அம்மாவுக்கு ஆதரவாக ஒன்றுகூடுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
– பேர்லின் வாழ் தமிழ் மக்கள் –