பரீட்சை நிலையத்தில் ஆள்மாறாட்டம் செய்த நபர் கைது!

218 0

தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிலையத்தில் பரீட்சார்த்தியை போல ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – சிலாவத்த பரீட்சை நிலையத்தில் இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்