நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று காலை முதல் முன்னெடுத்த சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்……..
https://www.facebook.com/112754190498727/videos/242222884216383