இலங்கையில் இன்றுமட்டும் மேலும் 490 பேருக்கு கொரோனா தொற்று!

279 0

இலங்கையில் இன்றுமட்டும் மேலும் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து 489 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 445 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.