கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரிடம் போலிசார்வாக்குமூலம்!!

180 0

P2P போராட்டத்தில் கலந்துகொண்டமைக்காக மாங்குளம் போலிசார் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரிடம் இன்று யாழ்ப்பாணத்தில் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்