பாரிய மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் குறித்த விசாரணைகளை 3 மாதங்களில் நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தல்..!

184 0

பாரிய குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள் குறித்த விசாரணைகளை மூன்று மாதங்களில் முடித்து அறிக்கை படுத்த காவல்துறைமா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.