தீகவாபி தூபி புனரமைப்புக்கு நிதி உதவி வழங்குமாறு – ஜெனரல் கமல் குணரத்ன கோரிக்கை

210 0

வரலாற்றுச் சிறப்புமிக்க தீகவாபி தூபி புனரமைப்புக்கு நிதி உதவி வழங்குமாறு ஓய்வுபெற்ற பாதுகாப்பு பொதுச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இலங்கையில் உள்ள பௌத்த சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கென தனியான வங்கிக் கணக்கு ஒன்று ஆரம்பிக் கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித் தார்.

மேற்படி வங்கிக் கணக்கு விபரங்கள் தற்பொழுது ஊடகங்கள் மூலம் பிரச்சாரப்படுத்தப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.