சிறிலங்காவில் மேலும் எட்டுப் பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

251 0

சிறிலங்காவில் மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 264ஆக உயர்வடைந்துள்ளது.